பெண் நாற்றங்கால்

அப்பா என்னை அழைத்துச் சென்றார் அங்கு ஓர் இடம். அங்கிருந்த குயிலும் மயிலும் ஆடித் திரிந்தன. பொல்லா நரியும் புனுகு பூனை எல்லாம் நின்றன. குட்டி மான்கள் ஓட்டைச் சிவிங்கி கூட இருந்தன. குரங்கு என்னை...