அப்பா என்னை அழைத்துச் சென்றார் அங்கு ஓர் இடம். அங்கிருந்த குயிலும் மயிலும் ஆடித் திரிந்தன. பொல்லா நரியும் புனுகு பூனை எல்லாம் நின்றன. குட்டி மான்கள் ஓட்டைச் சிவிங்கி கூட இருந்தன. குரங்கு என்னை...
வெள்ளை எல்லாம் அடித்துவைத்து, வீட்டை நன்கு மெழுகிவைத்து, விடியும் போதே குளித்துவிட்டு, விளக்கு ஒன்றை ஏற்றிவைது, கோலமிட்ட பானையதில் கொத்து மஞ்சள் கட்டிவைத்து, அந்தப் பானை தன்னைத் தூக்கி அடுப்பில்...
திருவிழாவாம் திருவிழா ! தேரிழுக்கும் திருவிழா ! ஒருமுகமாய் மக்களெல்லாம் ஒத்துக் கூடும் திருவிழா. பட்டு ஆடை உடுத்தலாம்; பாட்டி கையைப் பிடிக்கலாம்; கொட்டு மேளம் கேட்டதும் 'குடுகு'...